தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம்
தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம் – வழிப்போக்கன் தேர்தலின் போது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வேறொரு நபர் ஏற்கனவே பதிவிட்டு விட்டால், இழந்த உரிமையை…
தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் வாக்காளர்கள் பலவிதம் – வழிப்போக்கன் தேர்தலின் போது வாக்குச்சாவடியில் தனது வாக்கை வேறொரு நபர் ஏற்கனவே பதிவிட்டு விட்டால், இழந்த உரிமையை…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதபோது எதற்கு பிரசாரம்? என ஆம்ஆத்மி கட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. எந்த…
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள்பே உள்பட ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற…
பூந்தமலிலி: வடமாநிலங்களைப்போல தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடக்கூடாது; எச்சரிக்கையாக இருங்கள், தேர்தலில்’பாஜகவுக்குச் செலுத்தும் வாக்கு 100 ஆண்டுகால சரித்திரத்தை மறந்துவிட்டுப் போடுகின்ற வாக்கு என மத்திய முன்னாள்…
சென்னை: எனது அப்பா ஒரு போராளி என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை அவரது மகள் அக்சரஹாசன் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார். ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது,…
கோவை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேரித்து வரும் நிலையில், இன்று காலை கோவை ரேஸ்கோர்ஸ்…
புதுச்சேரி: பிரசாரத்தின்போது மைக் பழுதானதால், தனது கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தூக்கி வீசி உடைந்த கமல்ஹாசனின் நடவடிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ…
பழனி பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி…
திருச்சி: திருச்சி காவல்நிலையங்களில் தபால் வாக்கிற்கு திமுக வேட்பாளர் கே.என்.நேரு பெயரில் கொடுக்கப்பட்ட பணம் பறிமுதல் தொடர்பான புகாரை, சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை…
சென்னை: தமிழகத்திலேயே சேலத்தில்தான் அதிக அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 42.47 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தலைமை தேர்தல்…