வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன்… மதுரை மாணவி நேத்ரா
மதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து…
மதுரை: இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று மதுரை சலூன் கடைக்காரர் மகள் மாணவி நேத்ரா தெரிவித்து…
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…
சென்னை: கொரோனா பாதிப்பால் கவலைக்கிடமான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று தமிழக…
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று (5/6/2020) புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், தமிழகம் உள்பட…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இன்று காலை நிலவரப்படி (05/6/2020) ரூ.10 கோடியை தாண்டி உள்ளது. இன்றைய நிலவரப்படி ரூ.10 கோடியே 21 லட்சத்து 80ஆயிரத்து…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புதிதாக மேலும் 52 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு அங்குள்ள பிரபல 4 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்து விட்டன. இதனால் அந்த முதியவர் மரணத்தை தழுவினார்.…
சென்னை: அதிகப்படியான மின் கட்டணம் ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். முந்தைய மாதக்…
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 9851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டதைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்ந்துள்ளது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்து…