Category: News

வுகான் : ஒரு காலத்தில் கொரோனா ஊற்றுக் கண் – தற்போது பாதிப்பற்ற நகர் 

வுகான் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகர் தற்போது கொரோனா பாதிப்பற்ற நகர் ஆகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,36,184 ஆக உயர்ந்து 6649 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 9471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68.39 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,471 உயர்ந்து 68,39,420 ஆகி இதுவரை 3,97,446 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,471…

கொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

கொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். யாரேனும் காய்ச்சல்…

கொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு

சென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் சோதனை,…

கொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது

புதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. அதிக…

ஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி

சென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார் திமுக சட்டப்பேரவை…

தமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்தம் 28694 பேருக்குப்…

தமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது

சென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம்

டெல்லி : புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு…