Category: News

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

டெல்லி: முதன்முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி…

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் 589 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 286 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 286, செங்கல்பட்டில் 119, திருவள்ளூரில் 35 மற்றும் காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு கொரோனா…

சோனியா காந்திக்கு பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சை! காங்கிரஸ் அறிக்கை!

டெல்லி: சோனியாகாந்திக்கு கொரோனா தொற்றுக்கு பிந்தைய பாதிப்பான பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும், காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. உடலநலப்…

17/06/2022: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில், புதிதாக 12,847 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில்…

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 253 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 253, செங்கல்பட்டில் 129, திருவள்ளூரில் 30 மற்றும் காஞ்சிபுரத்தில் 32 பேருக்கு கொரோனா…

முகக்கவசம், சமூக இடைவெளி, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: முகக்கவசம், சமூக இடைவெளி, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்டால் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2 டோஸ் எடுத்துக்கொண்ட 18வயது இளம்பெண் கொரோனாவுக்கு…

தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு 2டோஸ் தடுப்பூசி எடுத்தும், உயிரிழந்த 18வயது கொரோனா நோயாளி…! அதிர்ச்சி தகவல்…

சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் நேற்று இளம்பெண் ஒருவர் மரணத்தை எய்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 18வயதான அந்த இளம்பெண் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட…

சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா…

16.06.2022: இந்தியாவில் திடீர் கொரோனா பரவல் அதிகரிப்பு… கடந்த 24மணி நேரத்தில் 12,213 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்றுவரை தினசரி பாதிப்பு 8ஆயிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா…

காவல்துறையினரின் அடாவடி: டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்!

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான டெல்லி ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினர் அத்துமீறி, அடாவடியாக காங்கிரஸ் தலைவர்களிடம் நடந்து கொள்ளும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு…