Category: News

கொரோனா தீவிரம்: கேரளா, கர்நாடகாவில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு…

பெங்களூரு: கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, கர்நாடகம் கேரள மாநிலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள…

கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது…

மும்பை: கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய 25 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளர்ர். கொரோனா பரவல் அதிகரிப்பினால்,…

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….

டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் (Mucormycosis) தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மருந்துகளின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு…

வானதி அக்கா…. இதிலுமா கஞ்சத்தனம்….

கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தியைக் கொடுத்து உதவினார் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன். இது மக்களிடையே வரவேற்பை பெற்றாலும், சுமார்…

ஊரடங்கு 7ந்தேதி வரை நீட்டிப்பு? அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை?

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு 24தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் குழு, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்வு, உயிரிழப்பு 34.57லட்சமாக அதிகரிப்பு…

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் 16.64 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 34.57லட்சமாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின்…

ஆந்திராவில் கொரோனாவுக்கு மூலிகை சிகிச்சை… ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்தனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில்…

21/05/2021 8 PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், உயிரிழப்பும் 467 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும கொரோனா வைரஸின் இரண்டாவது மிகப்…

தமிழகத்தில் இன்று 36,178 பேருக்கு கொரோனா பாதிப்பு; 467 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 36,178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா 2வது…

கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள்; ஜூனில் 2வது தவணை நிவாரணம்! முதல்வர் ஸ்டாலின்

திருச்சி: தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள் என்றும், ஜூன் 3ந்தேதிக்குள் 2வது தவணை நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…