Category: News

கொரோனா தொற்றால் வண்டலூர் மிருககாட்சி சாலையில் மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு…

சென்னை: வண்டலூர் மிருககாட்சி சாலையில் உள்ள வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரவிய நிலையில், இன்று மேலும் ஒரு சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இதை பூங்கா நிர்வாகம்…

தமிழகத்தில் விரைவில் பேருந்து போக்குவரத்து! தமிழகஅரசு தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், விரைவில் பேருந்து போக்குவரத்து தொடங்க தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,…

தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு! விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைக்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…

‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: ‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்க ‘ஸீரோ ஸர்வேலன்ஸ்’ அவசியம்

கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்ற நிலையை மாற்றி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்ய…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95.80% ஆக அதிகரிப்பு: கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில். கொரோனாவில் இருந்து குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், குணமடைவோர்…

கோவாக்சின் தடுப்பூசி ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது! பாரத் பயோடெக் விளக்கம்…

ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும்…

வக்கிர புத்தியாளர்: யுடியூபர் கிஷோர் கே சாமியை கடுமையாக சாடிய நீதிபதி!

சென்னை: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியை நீதிபதி கடுமையாக சாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதிவுகள் வக்கிரமான பதவுகள் அருவருக்கத்தக்து என்று என்று தெரிவித்துள்ளார்.…