Category: News

‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல! டாக்டர் வி.கே.பால்

டெல்லி: ‘டெல்டா பிளஸ் கொரோனா’ வைரஸ் கவலை தரக்கூடியது அல்ல என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்க ‘ஸீரோ ஸர்வேலன்ஸ்’ அவசியம்

கொரோனா பாதிப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் வரை பள்ளிகளை திறக்கப்போவதில்லை என்ற நிலையை மாற்றி ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளை திறக்க தமிழக அரசு முயற்சி செய்ய…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் உதவி! திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்த நிலையில், இன்று அதற்கான திட்டத்தை தொடங்கி…

கொரோனாவில் இருந்து குணமடைவோர் 95.80% ஆக அதிகரிப்பு: கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 62,224 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில். கொரோனாவில் இருந்து குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், குணமடைவோர்…

கோவாக்சின் தடுப்பூசி ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது! பாரத் பயோடெக் விளக்கம்…

ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும்…

வக்கிர புத்தியாளர்: யுடியூபர் கிஷோர் கே சாமியை கடுமையாக சாடிய நீதிபதி!

சென்னை: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமியை நீதிபதி கடுமையாக சாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதிவுகள் வக்கிரமான பதவுகள் அருவருக்கத்தக்து என்று என்று தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் நேற்று 62,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 62,176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,176 அதிகரித்து மொத்தம் 2,96,32,261 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.73 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,73,90,169 ஆகி இதுவரை 38,37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,889 பேர்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,350, கேரளா மாநிலத்தில் 12,246 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9.350 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…