Category: News

கொரோனா தடுப்பூசிகளின் ‘கேம் சேஞ்சராக’ வருகிறது இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசி ‘கோர்பேவாக்ஸ்’…

ஐதராபாத்: கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய தயாரிப்பான பயோலாஜிக்கல் இ தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி 90 சதவிகித பாதுகாப்புடன் கொரோனா உலகில் கேம் சேஞ்சராக இருக்கும் என…

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றம்!

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு வேறு படம் வைக்கப்பட்டு உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில்…

17/06/20201: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில், நேற்று 689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,27,283 பேர்…

டெல்லி சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு… பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை…

டெல்லி: டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.அவருக்கு தமிழ்நாடு இல்லமான, பொதிகை இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. தமிழக முதலமைச்சராகப்…

17/06/2021 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் பாதிப்பு.. 2,330 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,330 பேர் உயிரிந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…

தமிழகத்திற்கு இதுவரை 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ளன; 1,10,34,270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன….

சென்னை: தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1கோடியே 10லட்சத்து 34ஆயிரத்து 270 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளன…

கொரோனா மூன்றாம் அலை :  தாய் சேய் நல மருத்துவர்கள் அறிவுரை

டில்லி கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால்…

நேற்று இந்தியாவில் 19.31 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,31,249 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

எல் இ சி ஏஜண்டால் வெளிவந்த கும்பமேளா கொரோனா பரிசோதனை ஊழல்

ஹரித்வார் நடந்து முடிந்த கும்பமேளாவில் பல போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது வெளிவந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை…

இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு…