Category: News

19/06/2021 7.30 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதிகபட்சமாக கோவையில், 1014 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு…

தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா… கோவையில் 1014 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவையில் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இன்று…

மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு  மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்துள்ளது! எய்ம்ஸ் தலைவர் தகவல்…

டெல்லி: கொரோனா 3 வது அலையை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள எய்ம்ஸ் தலைவர், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5% பேருக்கு மட்டுமே இரண்டு…

புனேவில் இருந்து மேலும் 3.10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது…

சென்னை: புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வந்தடைந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில்…

அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சூறையாடிய ஜான்குமாரின் ஆதரவாளர்கள்… வீடியோ…

புதுச்சேரி: அமைச்சர் பதவி கேட்டு புதுச்சேரி பாஜக அலுவலகத்தை ஜான்குமாரின் ஆதரவாளர்கள் சூறையாடினர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ்…

தெலுங்கானாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம்! சந்திரசேகரராவ் அரசு அறிவிப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாகவும், ஜூலை 1ந்தேதி முதல் பள்ளிக்கல்லூரிகள் தொடங்கும் என்றும் தெலுங்கானா…

சிகிச்சையின் போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள்! இறையன்பு

சென்னை: சிகிச்சையின்போது இறக்கும் கோவிட் நோயாளிகளின் விவரங்கள் பதிவேற்றப்படுவதை உறுதி செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு கொரோனா…

பஞ்சாபில் போலி ரெம்டெசிவர் மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு! 6 பேர் கைது…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவர் மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மருந்து தயாரித்த 6 பேர் கும்பல் கையும் களவுமாக பிடிபட்டது. இது அதிர்ச்சியை…

தமிழ்நாட்டில் ஸ்புட்னிக் தடுப்பூசி போடும் பணி சென்னை அப்போலோவில் தொடங்கியது…

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடும் பணியை தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கி உள்ளது. நாடு முழுவதும்…

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில்…