கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,270, கேரளா மாநிலத்தில் 7,449 பேர் பாதிப்பு
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6.270 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6.270 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,867 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 439 பேரும் கோவையில் 891 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,29,924…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 439 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,343 ஆகி உள்ளது இன்று சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,65,829 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கப் போகிறது என்பதை ஆளுநர் உரை தெரிவித்துள்ளது. ஆளுநர் உரையை தமிழக அரசின் கொள்கை…
Articles Obtaining Extremely Well worth Of A free Added bonus Money Venture Gamble Local casino Harbors No deposit Bonus Password:…
சென்னை: பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…
சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பாகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் பப்ஜி மதன் மீது, பணம் பறித்ததாக 100க்கும் மேற்பட்டோர் காவல்துறை கொடுத்த இமெயிலில் புகார் தெரிவித்து…
கான்பூர்: வரும் செப்டம்பர்-அக்டோபரில் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும், இது தவிர்க்க முடியாது என ஐஐடி கான்பூர் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான…