பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 4,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,11,320 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,404 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,54,139 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,23,134 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,53,183 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 44 பேர் உயிர் இழந்து இதுவரை 12,363 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 7,504 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,82,680 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,140 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.