கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கை : அரசிடம் அளித்த பாரத் பயோடெக்
டில்லி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…
டில்லி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…
டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைநகர்…
சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…
டில்லி இன்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார். நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள்…
டில்லி இந்தியாவில் நேற்று 39,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,074 அதிகரித்து மொத்தம் 2,99,73,457 பேர் பாதிப்பு…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,95,34,500 ஆகி இதுவரை 38,88,352 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,411 பேர்…
டில்லி இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கைக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 6.270 மற்றும் கேரளா மாநிலத்தில் 7,449 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 6,270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 4,867 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,620 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 4,867 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 439 பேரும் கோவையில் 891 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,29,924…