Category: News

தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கா மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டணும்! சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஓட்டணுமா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை! ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

முதல்வர் காலில் விழுந்த ஆட்சியர்கள்…! இது தெலுங்கானா மாநிலத்தின் அவலம்…

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் சந்திரசேகரராவின் காலைத் தொட்டு மாவட்ட ஆட்சியர்கள் வணங்கிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் படித்த ஆட்சியர்கள்…

கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கை : அரசிடம் அளித்த பாரத் பயோடெக்

டில்லி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.…

சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் (சென்ட்ரல் விஸ்டா) கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 50% பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்தியாவின் தலைநகர்…

தமிழ்நாட்டில் ஆயுஷ் மருத்துவமுறைகள் மூலம் உயிரிழப்பின்றி 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இந்திய மருத்துவமுறைகள் மூலம் 27,466 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் இல்லை என தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.…

இன்று காலை செய்தியாளர்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி : கொரோனா வெள்ளை அறிக்கை வெளியீடு

டில்லி இன்று காலை 11 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து கொரோனா குறித்த காங்கிரஸ் கட்சியின் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார். நாடெங்கும் கொரோனா பரவல் கட்டுக்குள்…

இந்தியாவில் நேற்று 39,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 39,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,074 அதிகரித்து மொத்தம் 2,99,73,457 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,95,34,500 ஆகி இதுவரை 38,88,352 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,411 பேர்…

இந்திய கொரோனா தடுப்பூசி கொள்கையின் முதல் வெற்றி : இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் தடுப்பூசிகள்

டில்லி இன்று ஒரே நாளில் 80.96 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இந்தியாவின் கொரோனா தடுப்பூசி கொள்கைக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல்…