Category: News

மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்! மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால், எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமான தாக்கத்தை…

பாரத்ட பயோடெக் ‘கோவாக்சின்’ தடுப்பூசிக்கு 77.8% செயல்திறன்! 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகின….

ஐதராபாத்: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் உடையது என்பது 3வது கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு நிபுணர்கள் குழு…

துறைமுக மசோதா குறித்து 9 கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து…

22/06/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில், சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவால்…

ஒருசில நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும்! மா.சுப்பிரமணியன் பதில்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில நாட்களில்கொரோனாதொற்று முடிவுக்கு வரும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று…

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? சட்டமன்றத்தில் விஜயபாஸ்கர் கேள்வி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன? என்று கவர்னர் உரை மீதான விவாதத்தின்போது, அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான…

சட்டமன்றத்தில் உதயசூரியனின் உரையைத் திருத்திய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது கூட்டத்தொடரான இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனின் உரையாற்றும்போது, சில வார்த்தை தவறுதலாக இருந்தது. இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின், உதயசூரியன்…

தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கா மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டணும்! சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: தடுப்பூசிக்காக மக்களை அல்லாட விட்டதற்கு மோடிக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஓட்டணுமா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று…

கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை! ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

முதல்வர் காலில் விழுந்த ஆட்சியர்கள்…! இது தெலுங்கானா மாநிலத்தின் அவலம்…

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் சந்திரசேகரராவின் காலைத் தொட்டு மாவட்ட ஆட்சியர்கள் வணங்கிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐஏஎஸ் படித்த ஆட்சியர்கள்…