சென்னை

மிழகத்தில் இன்று 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 56,886 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,60,990  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,15,05,639 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 6,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் ஆந்திராவில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.

இதுவரை  24,36,819  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 194 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 31,580 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 13,156  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 23,48,353  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 56,886  பேர் சிகிச்சையில் உள்ளனர்.