பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 3,709 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,169 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 3,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,15,029 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 139 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,164 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,111 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 26,62,250 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,18,592 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,57,352 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 53 பேர் உயிர் இழந்து இதுவரை 12,416 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 8,376 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,91,056 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 53,880 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.