Category: News

தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை; மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி வீணாவதில்லை என்றும், மத்தியஅரசு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்கள் நால்வாழ்வு துறை…

06/07/2021: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே குறைந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் 111 நாட்களுக்கு பிறகு 35ஆயிரத்துக்கு கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,703 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்று…

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த 2 மாதத்தில் 16 பேர் கைது! டிஜிபி சைலேந்திரபாபு…

சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய ஃபெடரர், ஜோகோவிச்

லண்டன் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் ஃபெடரர் விம்பிள்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர். தற்போது லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் போட்டி…

கடந்த அதிமுக ஆட்சியால் பழனி ரோப் கார் திட்டம் தாமதம் : அமைச்சர் சேகர்பாபு

பழனி கடந்த அதிமுக ஆட்சியால் பழனி கோவில் இரண்டாம் ரோப் கார் திட்டம் காலதாமதம் ஆகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். தமிழகத்தில் பழனி முருகன்…

இந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 34,026 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,06,18,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,026 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.49 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,49,11,054 ஆகி இதுவரை 40,00,290 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,34,653 பேர்…

இந்தோனேசியா : ஆக்சிஜன் பற்றாக்குறை மருத்துவமனையில் 63 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள டாக்டர் சர்ஜிடோ அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 நோயாளிகள் பலியானதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. உலகின் நான்காவது அதிக…

இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேசத்தில் 2,100  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 2,848 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 214 பேரும் கோவையில் 436 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 3,715 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,00,002…