இந்திய பயணிகளுக்குத் தடையை நீக்கிய ஜெர்மன் அரசு
பெர்லின் ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.…
பெர்லின் ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.…
சென்னை தமிழகத்துக்கு வந்துள்ளதை விட 1,02,500 பேருக்கு அதிகமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாகப்…
மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச…
Posts Online game Has Spincast Reel Evaluation Table Totally free Harbors On your own Mobile Today Reel Progressive Slots Really,…
சென்னை: தமிழகத்தில் நேற்று 3,715 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில் சென்னையில் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரான ஈஸ்வரன் பேச்சுசர்ச்சையானது. இந்த நிலையில், அவரது பேச்சை நீக்க…
சென்னை: தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என டெல்லியில் பாஜக எம்எல்ஏக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக…
சென்னை: அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள் என ஸ்டாலின் தலைமையிலன திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அம்மா…
சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி…
டெல்லி: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மத்திய ஜல்சக்தி துறையை அமைச்சரை சந்தித்த நிலையில், தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது…