Category: News

இந்திய பயணிகளுக்குத் தடையை நீக்கிய ஜெர்மன் அரசு

பெர்லின் ஜெர்மன் அரசு இந்தியப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி உள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது.…

தமிழகம் : கிடைத்ததை விட 1 லட்சம் அதிகம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை தமிழகத்துக்கு வந்துள்ளதை விட 1,02,500 பேருக்கு அதிகமாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா முழுவதும் கடுமையாகப்…

762 புள்ளிகள்: ஐசிசி பேட்டிங் தர வரிசையில் முதலிடம் பிடித்தார் மித்தாலி ராஜ்!

மும்பை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 762 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச…

06/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 3,715 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில் சென்னையில் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் சர்ச்சை: ஈஸ்வரன் பேச்சை நீக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் குறித்து திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவரான ஈஸ்வரன் பேச்சுசர்ச்சையானது. இந்த நிலையில், அவரது பேச்சை நீக்க…

தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான்! டெல்லியில் பாஜக எம்எல்ஏக்களை சந்தித்த துரைமுருகன்

சென்னை: தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என டெல்லியில் பாஜக எம்எல்ஏக்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக…

அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள்! திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை…

சென்னை: அதிமுக அரசின் தொழிற்கொள்கைகளை பின்பற்றுங்கள் என ஸ்டாலின் தலைமையிலன திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அம்மா…

தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்ககோரி 9ந்தேதி டெல்லி பயணமாகிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால், தடுப்பூசி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வலியுறுத்தும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9ந்தேதி டெல்லி…

தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது! துரைமுருகன்…

டெல்லி: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று மத்திய ஜல்சக்தி துறையை அமைச்சரை சந்தித்த நிலையில், தமிழகஅரசு அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டி விட முடியாது…