இன்று தமிழகத்தில் 3 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
சென்னை தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த…
சென்னை தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச் செய்திகள் வந்த…
சென்னை இனி திங்கள்கிழமைகளில் தடுப்பூசி போடும் பணிகள் நடக்காது எனச் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஒரு பகுதியாகச்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,24,48,399 ஆகி இதுவரை 47,56,524 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,79,729 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 28,143 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,36,51,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,143 அதிகரித்து…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,55,572 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னையில் 194…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்க சுகாதாரத்துறை இன்று இரவு 7.30…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறும் 3வது தடுப்பூசி மெகா முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன்…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் தினசரி தடுப்பூசி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 29,616 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுஉள்ளது. இது நேற்று முன்தினம் பதிவான பாதிப்பை விட 5.6% குறைவு என…
டெல்லி: 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்று மத்தியஅரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளதற்கு, பாஜக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம்…