Category: News

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…!

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து,…

சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்டு…

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. நிவாரணஉதவிகள் வழங்கினார்…

சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்…

சென்னையில் இரவு முதல் நாளை காலை வரை ஆச்சரியமூட்டும் வகையில் மழை பெய்யும்! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னை உள்பட 100 கி.மீ தூரம் வரை நாளை காலை வரை ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் மழை பெய்யும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்…

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து 2 வாரத்தில் கொள்கை முடிவு! டாக்டர் அரோரா தகவல்..

டெல்லி: குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து 2 வாரத்தில் மத்தியஅரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என இந்தியாவின் கோவிட்-19 பணிக்குழு தலைவர் டாக்டர் என் கே…

30/11/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு 10,116 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 10,116 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8…

29/11/2021 7PM: தமிழ்நாட்டில் இன்று 730 பேருக்கு கொரோனா தொற்று; 767 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 730 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 767 பேர் குணமடைந்தனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை போட வேண்டாம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை பெருக்க வேண்டாம் என்று அனைத்து பிரச்னைகளும் பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. முல்லை பெரியாறு…

தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி…! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி உள்ளதாகவும், இதன்மூலம் 3மணி நேரத்தில் சோதனை முடிவு தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,…