Category: News

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் : புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து…

தமிழகத்தில் இன்று 731 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,06,505 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசி அதிகரிக்கும் : சர்ச்சைக் கருத்தால் பிரேசில் அதிபருக்குச் சிக்கல்

பிரேசிலியா எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசிகள் அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்த பிரேசில் அதிபர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கி உள்ளது. பிரேசில் அதிபர் சயீர்…

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து பேருந்து பயணிகளிடம் விசாரித்த அமைச்சர்

விழுப்புரம் பேருந்து பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விசாரித்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் 13 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று…

தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,02,673 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரையில் தடை

மதுரை கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகமானதால் ஊரடங்கு அமலானது. பாதிப்பு குறைந்த பிறகு…

இந்தியாவில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி கூட போடாதோர் எங்கு அதிகம் தெரியுமா?

டில்லி நாட்டில் 29 மாவட்டங்களில் முதல் டோஸ் கொரோனா ஊசி போட்டோர் குறைவாக உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் 2 ஆம் அலை ஓய்ந்துள்ள வேளையில்…

பிரதமரின் தவறினால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்; மோடி அரசு உண்மையை மூடி மறைக்கிறது! மத்திய பாஜக அரசை சாடிய ராகுல்காந்தி…

டெல்லி: பிரதமரின் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆனால், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு உண்மையை மூடி மறைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது சரமாரி தாக்குதல்!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலில் விருப்பமனு விநியோகம் என்று தொடங்கி உள்ள நிலை யில், தேர்தலில் போட்டியிட விரும்பு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த…