பிரதமரின் தவறினால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்; மோடி அரசு உண்மையை மூடி மறைக்கிறது! மத்திய பாஜக அரசை சாடிய ராகுல்காந்தி…
டெல்லி: பிரதமரின் தவறினால் 700 பேர் உயிரிழந்துள்ளனர்; ஆனால், இந்த விவகாரத்தில் மோடி தலைமையிலான மத்தியஅரசு உண்மையை மூடி மறைக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக…