Category: News

கொரோனா : மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்

டில்லி மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது. ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா…

புதுச்சேரியில் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

புதுச்சேரி புதுச்சேரி அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர் அனைவருக்கும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…

ஒமிக்ரான் : இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒமிக்ரான் பரவல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தொற்று உலகெங்கும்…

சென்னை மாநகராட்சி ஒரே நாளில் ரூ.2 லட்சம் அபராதம் வசூல்

சென்னை நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சி முகக் கவசம் அணியாதோரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து…

கொரோனா அதிகரிப்பு: கோவாவில் ஜனவரி 26ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு

பனாஜி: கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக கோவாவில் ஜனவரி 26ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 84% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

உயர் வகுப்பினருக்கான வருமான வரம்பு ரூ.8லட்சம் சரியானதே! மத்திய அரசு குழு

டெல்லி: மத்தியஅரசு பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் இடஒதுக்கீடு பெற வருமான வரம்பு ரூ.8லட்சம் என நிர்ணயித்திருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த மத்தியஅரசின் குழு, ரூ8 லட்சம்…

ஒரு மாதத்திற்குள் 15 – 18 வயதுடையோருக்கு  முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒரு மாதத்திற்குள் 15 – 18 வயது சிறார்களுக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! பொதுமக்களுக்கு வேண்டுகோள்….

சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் 15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொற்று…

ஜனவரி 5ந்தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! கொறடா அறிவிப்பு…,

சென்னை: நாளை மறுதினம் (டிசம்பர் 5ந்தேதி) தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக கொறடா அறிவித்து உள்ளர். தமிழக சட்டமன்ற புத்தாண்டு…