மக்கள் கூடும் இடங்களை தீவிரமாக கண்காணியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…