இன்று அனுமன் ஜெயந்தி : நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.00,008 வடைமாலை
நாமக்கல் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டுள்ளன. புராணங்கள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட…
நாமக்கல் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டுள்ளன. புராணங்கள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கொண்ட…
சென்னை சென்னையில் மெரினா கடற்கரைக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று…
சென்னை: தமிழகம் முழுவதும் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கடந்த 24மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் மேலும்…
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 1489…
சென்னை: 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதனப்டி, 15 முதல் 18 வயது வரை…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தல் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், மாநில அமைச்சர்கள் 10 மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
சென்னை: “புத்தாண்டை வரவேற்போம்! கொரோனாவுக்கு விடைகொடுப்போம்” என தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாண்டையொட்டி சிறப்பு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ”ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்கள்” என…
டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்ந்துள்ளது. இருதுவரை 488 பேர் குணமடைந்துள்ளனர். ஒமிக்ரான் பாதிப்பு நேற்றை விட மேலும் 161 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா, 406 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 1431 ஆக உயர்ந்துள்ளது.…
டெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு இன்று தொடங்கி உள்ளது. கோவின்இணைய தளம் மற்றும் கோவின் ஆப்-பில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…