முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி
மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…
மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…
சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 3,37,704 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 10,050 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும்…
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள்…
டில்லி இனி ஒரே தொலைப்பேசி எண் மூலம் கோவின் செயலியில் 6 பேர் வரை பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று…
பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…
திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…
சென்னை தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,282 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டெஹ்ரான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில்…
அகமதாபாத்: கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தேவைகளை சமாளிக்க குஜராத்திகள் தங்களிடம் இருந்த சுமார் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…