Category: covid19

12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி

கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…

கொரோனா தொற்று சங்கிலியை முறிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, சுவை மற்றும் வாசம் தெரியாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மாநகராட்சி பரிசோதனை கூடங்களுக்கோ அல்லது தனியார் பரிசோதனை மையங்களிலோ கொரோனா…

தடுப்பூசி காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு கொரோனா தாக்கம் குறைகிறது

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடுவதால் கொரோனா தாக்கம் குறைவதாக தரவு ஆர்வலர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். #Chennai comparison of Age…

மருத்துவமனைகள் கொரோனா நோயாளியோடு போராடுகையில்.. போலி டாக்டர்கள் ‘எங்கள் உயிர் காக்கும் தெய்வங்கள்’ – இது பீகார் அலப்பறை

2018 ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி இந்தியாவில் 11,082 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளனர், டெல்லியில் 2200 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார், நாட்டிலேயே மிக குறைவாக…

மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதால் விலங்கில் இருந்து வேறு தொற்றுகள் பரவக்கூடிய அபாயம் உள்ளது : மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது. கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள்…

முதல் டோஸ் தடுப்பூசி போட்டபின் கொரோனா பாதித்தவர்கள் இரண்டாவது டோஸ் போடலாமா ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 0.05 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்…

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன ?

நாளொன்றுக்கு 8500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் தினசரி 9000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. உபரியாகவே உற்பத்தி செய்யப்படும் நிலையில், திரவ ஆக்சிஜனை கொண்டு…

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது – மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவையே புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அலையை நாம் தவிர்க்க முடியாது என்று மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.…

கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று : ஐ.பி.எல். போட்டி ரத்து

கொல்கத்தா ஃநைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல்.…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 27/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (27/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,089 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,77,279…