12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபைசர்-பயோன்டெக் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த சிங்கப்பூர் அனுமதி
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க, தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு ஈடுபட்டு வருகிறது. 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோன்டெக்…