Category: covid19

ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை…

சென்னை ஐ.ஐ.டி.யில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள 7300 பேரில்…

தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 18,816 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குறைந்திருந்த கொரோனா தொற்று இந்த வாரம்…

தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை… தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா…

இரண்டாண்டுகளாக தொடர்ந்து வந்த பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 27,914 பரிசோதனை…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 100 க்கு கீழ் குறைந்தது…

சென்னை தமிழகத்தில் இன்று 41933 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 34,51,910…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிப்பு

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது, லேசான சளி அறிகுறி உள்ளதாகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் மருத்துவர்களின் தீவிர…

நியோ-கோவ் வைரஸ் பாதிப்பு குறித்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் தகவல்

தென் ஆப்பிரிக்காவில் வௌவ்வால்-களுக்கு நியோ-கோவ் என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது மேலும் ஒரு உருமாற்றம் அடைந்து மனிதர்களிடம் தொற்றும் போது இதன் பாதிப்பு…

முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…

ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு…

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த ஹர்பஜன் சிங் தனக்கு…

கொரோனா சிகிச்சைக்கான ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான மால்னுபிரவிர் மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 ஜெனரிக்-மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி…