ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட்…
மும்பை: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய கிரிக்கெட்…
பர்மிங்காம்: காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகள்…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கின. இன்றைய 2வது சுற்றில் இந்திய அணியில் தமிழ்நாட்டின் இளம்வீரரான பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.…
மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்றில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நேற்று முன் தினம் 44 ஆம் செஸ்…
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. நடிகர் கமலஹாசன் வர்ணனையில் இடம்பெற்ற தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வீரம்…
சென்னையில் நடைபெறும் 2022 ம் ஆண்டின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த எட்டு வயது வீராங்கனை ராண்டா செடார், உலகின் இளம் செஸ் வீராங்கனை…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாள் போட்டி இன்று மாலை மாமல்லபுரத்தில் தொடங்கிய நிலையில், முதல் போட்டி இந்தியா, ஜிம்பாப்வே இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியை மத்திய…
சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள சென்னை வந்த பாகிஸ்தான் செஸ் விளையாட்டு வீரர்கள், அந்நாட்டு அரசின் துக்ளக் தனமான அறிவிப்பால், சோகத்துடன் சொந்த நாட்டுக்கு…
சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உணவு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை உள்பட 700 வகையான…
சென்னை: வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் இன்று மாமல்லபுரம் தொடங்குகிறது. ஆகஸ்டு 10ந்தேதிவரை நடைபெற உள்ள செஸ் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது. இன்று முதல்நாள்…