Category: விளையாட்டு

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில் நடைபெற்றுவரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் ஒன்றையர் பிரிவில், மூன்றாவது சுற்றில் நுழைந்தார் இந்திய வீரர் குன்னேஸ்வரன். இன்று(பிப்ரவரி 12) நடைபெற்ற இரண்டாவது சுற்றில்,…

செயின்ட் லூயிஸ் செஸ் தொடர் – இந்திய வீராங்கனைகள் ‘டிரா’

மிசெளரி: அமெரிக்காவில் நடைபெற்றுவரும் செயினட் லூயிஸ் செஸ் தொடரில், இந்திய வீராங்கனைகள் ஹம்பி மற்றும் ஹரிகா பங்கேற்ற நான்காவது சுற்றுப் போட்டி டிரா ஆனது. செயின்ட் லூயிஸ்…

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: 5 விக். வித்தியாசத்தில் நியூசி. வெற்றி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது

மவுன்ட்மாங்கானு: 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தொடரை ஒயிட்வாஷ் செய்திருக்கிறது நியூசிலாந்து. கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி…

வங்கதேச வீரர்களின் செயல்பாடு அநாகரீகமானது: பைனலில் நடந்தது குறித்து இந்திய கேப்டன் பிரியம் கர்க் கண்டனம்

ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பையில் சாம்பியன் ஆன பிறகு மைதானத்தில் வங்கதேசம் அணியினர் நடந்து கொண்டது அநாகரீகமானது என்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் பிரியம் கர்க்…

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பைனலில் இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக வங்கதேசம் சாம்பியன்

ஜோகன்னஸ்பர்க்: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது வங்கதேசம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது உலக கோப்பை கிரிக்கெட்…

மூன்றாவது ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட்டுகளில் வ‍ென்ற இங்கிலாந்து!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து. இதன்மூலம், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தத்…

வாழப்பாடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! சிஎஸ்கே சீனிவாசன் உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திறக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎஸ் போட்டி நடத்த முயற்சி எடுக்கப்படும் என்று சிஎஸ்கே தலைவர் இந்தியா சிமென்ட்ஸ்…

சேலம் வாழப்பாடியில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம்! திறந்து வைத்து கிரிக்கெட் ஆடினார் முதல்வர்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் நிறுவனம் சார்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து…

வெற்றிக்குப் பாராட்டு; தோல்விக்கு விமர்சனம் – கடமை தவறாத சோயப் அக்தர்!

இஸ்லாமாபாத்: நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததையொட்டி, விராத் கோலியின் படையை விமர்சித்துள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்…

டி20 வெற்றி – இந்தியப் பெண்கள் அணி வெற்றிக்கு தகுதியான அணியே..!

முத்தரப்பு டி-20 பெண்கள் தொடரில், இந்தியப் பெண்கள் அணி, வலுவான ஆஸ்திரேலியா நிர்ணயித்த சவாலான இலக்கான 173 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது குறித்து மேலும் சில…