Category: விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  : முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

மெல்போர்ன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை டி 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது இந்த 2022 ஆம் ஆண்டுக்கான…

சாய்னா நேவால் குறித்து அசிங்கமான விமர்சனம்: நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக காவல் ஆணையர் தகவல்..

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அசிங்கமான கருத்துக்களை பதிவிட்ட, நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர்…

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை:  இந்திய கேப்டன், துணை கேப்டனுக்கு கொரோனா

புதுடெல்லி: 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கேப்டன் யாஷ் துல், துணை எஸ்கே ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று இருப்பது உறுதி…

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

பார்ல்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல்…

4வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள்…

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்று தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடி வருகிறது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50…

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு

மெல்பர்ன் பிரபல இந்திய டென்ன்சி வீராங்கனை சானியா மிர்சா விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் பிரபலமாக உள்ள வீராங்கனை சானியா மிர்சா கிராண்ட்ஸ்லாம்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, மெத்வதேவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்…

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில்…

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை துவக்கம்

பார்ல்: இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாளை பார்ல்-இல் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் நாளை தொடங்கி ஜனவரி 23ஆம் தேதி…

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச் விளையாட முடியாது

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஏப்ரல் இறுதியில் தொடங்கும் மாட்ரிட் ஓபனில் பங்கேற்க ஸ்பெயின் நாட்டின் சுகாதார விதிகளுக்கு இணங்க வேண்டும்…

ஹர்திக் பாண்டியா, ஷுப்மென் கில், ரஷீத் கான் ஆகியோர் அகமதாபாத் ஐ.பி.எல். அணிக்காக விளையாட இருக்கிறார்கள்…

லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன. அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…