Category: தமிழ் நாடு

பீட்டர் உட்பட அதிருப்தி த.மா.காவினர் நாளை மறுநாள் காங்கிரஸில் இணைகிறார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், ம.ந.கூட்டணி – தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்ததை அக் கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலரும் தொண்டர்களும் விரும்பவில்லை. இதையடுத்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,…

டிஜிடல் பிரச்சாரம்..!

கூம்பு வடிவ குழாயை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு தெருமுனைப் பிரச்சாரம் செய்த காலம் ஒன்று உண்டு. பிறகு மெல்ல மெல்ல விஞ்ஞான வளர்ச்சி அடைந்து, இப்போது டிஜிட்டல்…

நோட்டாவுக்கு 35 சதவிகித ஓட்டு பதிவானால் கட்சிகளின் வெற்றி ரத்தா?

தேர்தலில் நோட்டாவுக்கு 35 சதவீத ஓட்டு பதிவானால் அந்த தொகுதியில் கட்சிகளின் வெற்றி ரத்து செய்யப்படும் என்று ஒரு தகவல் சமூகவலைதளங்களில் படு வேகமாக பரவி வருகிறது.…

இந்தத் தேர்தலிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சீமான்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்…

தேர்தல் தமிழ்:  செயலாளர்

என். சொக்கன் ‘அர்’ விகுதிபற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல் விவகாரங்களைக் கவனிக்கிறவரைச் செயல் + அர் = செயலர் என்று…

திருமா, முத்தரசன் மாங்கா மடையன்!  : ஜெயா டிவி கீழ்த்தரம்

ஆளுங்கட்சியான அதி.மு.க. ஆதரவு ஜெயா டிவியில் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் பலவிதங்களில் நடந்துவருகிறது. அதில் நகைச்சுவை என்ற பெயரில் கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இன்று இரவு 10…

இன்றைய கூட்டத்திலும் தொடர்ந்தது விஜயகாந்தின் குழப்படி பேச்சு

மாமண்டூர்: தே.மு.தி.க. – ம.ந.கூட்டணி கூட்டம் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் விஜயகாந்தின் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ம.ந.கூட்டணி தலைவர்களோடு, விஜயகாந்த் பிரேமலதா ஆகியோரும் பேசினர். சமீபத்தில்…

ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல்! :  வைகோ

மாமண்டூர்: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வரப்படும். ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்”…

விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன்:  பிரேமலதா பேச்சு

காஞ்சிபுரம்: விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தான் நான் இருக்கிறேன். பிறகு எப்படி என் கட்டுப்பாட்டில் தேமுதிக இருக்கும் என்று அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேமுதிக…

தவித்து நிற்கும் த.மா.கா தலைவர்கள்

மக்கள் நலக்கூட்டணி – தே.மு.தி.க. கூட்டணியுடன் த.மா.கா. கூட்டணிவைத்தது அக் கட்சிக்குள் பெரும் கொந்தளஇப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவுடன் த.மா.கா. கூட்டணி ஏற்படுத்திக்கொள்ளும் என்றே பரவலாக தகவல்…