Category: தமிழ் நாடு

நெட்டிசன்: ஜெயலலிதாவுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு அன்பான வேண்டுகோள்.. உங்கள் பிரச்சாரக்கூட்டத்தில், உங்கள் வருகைக்காக காத்திருந்து வெய்யில் தாங்க முடியாமல் பலியாகியிருக்கிறார்கள், மயக்கமடைந்து இருக்கிறார்கள். தேர்தல் பிரச்சார நேரத்தை மாற்றுங்கள். அல்லது…

கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டி: சுற்றுப்பயண விவரம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.…

வாசகர் குரல்: மக்களை பலிவாங்கும் அரசியல் தலைவர்கள்

விருத்தாசலத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட அ.தி.மு.க. தேர்தல் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் தொண்டர்கள் பலியாகியிருக்கிறார்கள். 50 பேருக்கு மேல் மயக்கம் அடைந்திருக்கிறார்கள். இப்படி தலைவர்கள் பேசும்…

தேர்தல் தமிழ்:  பொருளாளர்

என்.சொக்கன் செயலை ஆள்பவர் செயலாளர், எனில் பொருளை ஆள்பவர் பொருளாளர். அதாவது, ஓர் இயக்கத்தின் பணவரவு, செலவு போன்ற விவரங்களைக் கவனித்துக்கொள்கிறவர். ஆனால், ‘பொருள்’ என்பதன் பொருள்,…

நெட்டிசன்: சட்டமன்றம்-மேலவை அவசியம்!

பாலசுப்பிரமணியன் (Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு: இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம்…

மெஜாரிட்டி கிடைக்காது என்று பயப்படுகிறாரா ஜெயலலிதா?

கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல தனித்து போட்டியிடாமல், சில சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார்கள் அ.தி.மு.க. சார்பான வேட்பாளர்கள்.…

ஜெ. கூட்டத்தில் நால்வர் பலி… இரக்கமற்ற அரக்ககுணம்!: வைகோ கண்டனம்

முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட விருத்தாசலம் அ.தி.மு.க. பிரச்சாரக்கூட்டத்தில் நான்குபேர் பலியானது குறித்து அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “இரக்கம் அற்ற அரக்க குணம்” என்று கண்டனம்…

எங்களுக்கு கொள்கை  கிடையாது: விஜயகாந்த்  பேச்சு

கும்மிடிப்பூண்டி: : ”எங்களுக்கு கொள்கை கிடையாது. அ.தி.மு.க., – தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் தேர்தல்…

ஜெயா டிவி நிருபர் குடியிருப்பில் 695 ஜெ. கடிகாரங்கள்! பறக்கும்படை பறிமுதல்

கரூர்: கரூரில் ஜெயா டிவி நிருபர் குடியிருக்கும் வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த 695 சுவர் கடிகாரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று…

ஜெ. கூட்டத்தில் ஒருவர் பலி

விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலியானார். காவலர்கள் உட்பட மேலும் 9 பேர்…