Category: தமிழ் நாடு

மது விலக்கு, லோக் ஆயுக்தா.. : தி.மு.க. தேர்தல் அறிக்கை

இன்று தி.மு.க தேர்தல் அறிக்கையை அக் கட்சி தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அதில் உள்ள சில முக்கிய அம்சங்கள்… மதுவிலக்கு அமல்படுத்த தனிச்சட்டம். விவசாயத்திற்கு தனி நிதிநிலை…

ஜல்லிக்கட்டுக்கு தொடரும் எதிர்ப்பு

இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI), சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது கருத்தைப் புறக்கணித்து விட்ட காரணத்தினால், சர்ச்சைக்குரிய ஜல்லிக்கட்டு “காளை-கட்டுப்படுத்தும்” விளையாட்டைத் தடை செய்யக் கோரி உச்ச…

" வைகோ இதுவரை காசு வாங்கவில்லை என சத்தியம் செய்ய தாயாரா?"- சந்திரகுமார் கேள்வி

தே.மு.தி.கவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் மறுமலர்ச்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது, “தே.மு.தி.க. தொண்டர்கள் எங்கள்…

த.மா.கா பொதுசெயலாளர் காங்கிரஸில் இணைகிறார்

தமாகா பொது செயலாளரும் காஞ்சிபுரம் முன்னாள் எம்.பியுமான விசுவநாதன் தமாகாவில் இருந்து வெளியேறினார். அவர், , “நான் காங்கிரஸில் இணைவதற்கு தமாகா தான் வழி வகுத்துள்ளது. வெற்றிக்கூட்டணியில்…

நேற்று சொன்னது பத்திரிகை டாட் காம்: இன்று காத்திருக்கிறார் எஸ்.ஆர்.பி.

“அதிமுக அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்று தமாகா மூத்த துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: “தே.மு.தி.க – ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது வாசன் தன்னிச்சையாக…

தேர்தல் தமிழ்: . துணைத்தலைவர்

என். சொக்கன் தலைவர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகிவிட்டார். அவருக்குப்பதிலாக துணைத்தலைவரோ இணைத்தலைவரோ உங்களைச் சந்திப்பார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆங்கிலத்தில் சொன்னால் சட்டென்று புரிந்துவிடும். துணைத்தலைவர் என்றால்…

எஸ்.ஆர்.பி. – ஞானசேகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா…

எஸ்.ஆர். பி, ஞானசேகரன் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டி

தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா…

ஜெ.வை சந்திக்கிறார் வேல்முருகன்?

அ.தி.மு.க. கூட்டணியில் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்று நம்பினார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். ஏனென்றால், பா.ம.க.வில் இருந்து பிரிந்ததில் இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆதரித்து…