Category: தமிழ் நாடு

ஒலிம்பிக் பதக்கம் – பெற்றோருக்கு சமர்ப்பணம்: சிந்து!

ரியோடிஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டனில் சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தாலும் இரண்டாவது…

பம்மல் திமுக கூட்டம்: ஜெயலலிதா மீது பழ.கருப்பையா குற்றச்சாட்டு!

சென்னை: சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிக்கை வாசித்தே ஆட்சி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், இந்நாள் திமுக உறுப்பினரும் – விசுவாசியுமான…

காவிரி நீர் பிரச்சினை: டெல்டாவில் விவசாயிகள் மறியல் போராட்டம்! ஆயிரக்கணக்கானோர் கைது!

தஞ்சை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி காவிரில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசை கண்டித்து, டெல்டா பாசன பகுதிகளில் இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக…

போட்டிப்பேரவை: கேலி செய்யும் நோக்கமில்லை! துரைமுருகன் சொல்கிறார்!!

சென்னை: எங்களுக்கு யாரையும் கேலி செய்யும் நோக்கமில்லை என்கிறார் போட்டி பேரவை கூட்டத்தலைவர் துரைமுருகன். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

சட்டசபை இடைநீக்கம் எதிர்த்து வழக்கு? மு.க. ஸ்டாலின் பேட்டி!

சென்னை: போட்டி சட்டசபை கூட்டியது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். சட்டசபை வளாகத்தின் வெளியே உள்ள மரத்தடியில் சுமார் 1 மணி நேரம்…

திமுக எம்.எல்.ஏக்களின் போட்டி சட்டசபை! போலீசார் குவிப்பு!!

சென்னை தமிழக சட்டசபையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையேயான அமளி காரணமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்து…

திமுகவினர் சஸ்பெண்டு: சபாநாயகர் என்பவர் யார்? கி.வீரமணி அறிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் ஒரு வார சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்குமாறு கி.வீரமணி சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி…

தங்கம் விலை 24ஆயிரத்தை எட்டுகிறது…!

சென்னை : காலையில் உயர்ந்திருந்த தங்கம் விலை, மாலையில் சற்று குறைந்து காணப்பட்டது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண…

திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்காலைக்கு 10வது முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்கு (Heavy Alloy Penetrator) ஆலையில் 2016…

சம்பா சாகுபடி:  விவசாயிகளுக்கு மானியம்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா…