Category: தமிழ் நாடு

கோட்டை கொதிக்கிறது: சஸ்பெண்ட் உறுப்பினர்கள் நுழைய தடை!!

சென்னை : தமிழகத்தில் திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து கோட்டை வளாகம் கொதிப்புடனே இருந்து வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரபப்பு மேலோங்கி…

சென்னை: பி.எட்., கவுன்சிலிங் இன்று ஆரம்பம்!

சென்னை: பி.எட் கல்வியியல் தொழிற்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் இன்று காலை 9 மணி பி.எட்…

சட்டசபை போட்டி கூட்டம்: வழக்கு பதிவு! ஸ்டாலின் கைதா…?

சென்னை: கோட்டை தலைமை செயலக வளாகத்திற்குள் அனுமதியின்றி கூட்டம் போட்டதாக ஸ்டாலின் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திமுக…

ஈசா மையத்தின் முறைகேடுகளை நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்!:   ஜ.மா.ச. தலைவர் உ.வாசுகி

சென்னை: ஈசா மையத்தின் மீது தொடர்ந்து வெளியாகும் புகார்களில், அரசு நிர்வாகத்தின் பலதுறைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆகவே பதவியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் வல்லுனர்கள் உள்ளடக்கிய குழு…

சட்டசபை – ஜெ பதில்! நாளைய கூட்டம் நலன் தருமா?

சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மானிய கோரிக்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளி…

தமிழக அரசு: ‘பேஸ்புக்’ மூலம் அரசு செய்திகள் வெளியிட முடிவு!

சென்னை: தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.…

அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்

கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும்…

வாகன இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி! 4 பேர் கைது!!

சேலம்: ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.…

தஞ்சை: 10 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்!

தஞ்சை: தஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15…

செப்டம்பர் 2ந்தேதி சிறப்பு ரெயில்கள்!  சதர்ன் ரெயில்வே அறிவிப்பு!!

சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளவுக்கு செப்டம்பர் மாதம் 2ந் தேதி சிறப்பு ரெயில்களை இயக்குகிறது தென்னக ரெயில்வே. இதுகுறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர்…