Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி- பெண்களுக்கான ஒதுக்கீடு விவரம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி பெண்களுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபர் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள்…

மெட்ரோ: சுரங்கபாதையில் ரெயில் பயணம்! பொதுமக்கள் உற்சாகம்!!

சென்னை: சென்னையில் நேற்று தொடங்கப்பட்ட இரண்டாவது கட்ட ரெயில் சேவையில் மீனம்பாக்கம் ரெயில் நிலையத்திலிருந்து ஏர்போர்ட் ரெயில் நிலையம் வரை ரெயில் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. தமிழ்நாட்டில்…

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை: 3வது நீதிபதி முன் இன்று விசாரணை!

சென்னை: ராம்குமார் உடல் பரிசோதனை செய்வது பற்றிய வழக்கு மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதையடுத்து இன்றாவது அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெறுமா…

 ராம்குமார் கொலை?: சீமான் சந்தேகம்

சென்னை: “மர்மமான முறையில் நடந்துள்ள ராம்குமாரின் மரணம் குறித்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி…

ராம்குமாரின்  இறுதி நிமிடங்கள்!  போலீஸ் எஃப். ஐ.ஆர். சொல்வது இதுதான்

சென்னை: புழல் சிரையில் உயிரிழந்த ராம்குமாரின் இறுதி நிமிடங்களை, சிறை அதிகாரி (ஜெயிலர்) புழல் காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார். சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்கில்…

பத்திரப்பதிவு முடக்கம்: தமிழக அரசுக்கு ஒரே வாரத்தில் ரூ.150 கோடி இழப்பு!

சென்னை: உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் அங்கீகாரமில்லாத மனைகள், நிலங்களை பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு கடந்த ஒரே வாரத்தில் 150…

ஒரு தற்கொலை கூட இல்லை! பெரியாரின் அதிசய வெற்றிப்போராட்டங்கள்!

தங்கள் கட்சி தலைவர்கள் ஊழல் வழக்கில் சிறைபட்டாலும், தற்கொலை செய்துகொள்ளும் தொண்டர்கள் நிரம்பியது தமிழ்நாடு. தலைவர்கள் மறைவை தாங்க முடியாமல் அதிகம்பேர் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உடையது…

பந்தய கார் வீரரின் டிரிங்க் அண்ட் டிரைவ்: அநாதையான சிறுமி மாயிஷா

சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…

எய்ம்ஸ் மாணவர் சரவணன்: தற்கொலை செய்யவில்லை! போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்!!

டில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சரவணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லி எய்ம்ஸ்…

தமிழகம்: 200 புதிய பஸ் – 25 ஜீப்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!

சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…