Category: சேலம் மாவட்ட செய்திகள்

மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.…

‘எனது கனவு நனவாகியுள்ளது’ சேலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் நடராஜன் பெருமிதம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் புதிதாக கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். இந்த மாதம் 23 ம் தேதி…

சாலை சீரமைப்பு : ஏற்காடு செல்லும் பயணிகள் அவதி

சாலை சீரமைப்பு : ஏற்காடு செல்லும் பயணிகள் அவதி இந்த வருடம் ஏப்ரல் முதல் வாரம் முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. சில நாட்களாக…

சேலம் மாநகராட்சி சேவைகளை பெற க்யூஆர் கோடு அறிமுகம்

சேலம் மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பெறும் வகையில் ‘கியூஆர்’ கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக…

சென்னை – கோவை வந்தே பாரத் : சேலத்திற்கு 3:25 மணி நேரத்தில் சென்றடையும் விரைவான தரைவழி போக்குவரத்து…

சென்னை முதல் கோவை வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார். ஏப்ரல் 9 முதல் வழக்கமான சேவை துவங்க உள்ளதை…

வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம்மாவட்டங்களில் ‘உதான்’ திட்டத்தின்கீழ் விரைவில் விமான சேவை!

டெல்லி: தமிழ்நாட்டில் வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில், ‘உடான்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என உறுப்பினரின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில்…

நேற்று இளைஞர் தீக்குளிக்க முயற்சி – இன்று விவசாயி கோவணத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்! இது சேலம் சம்பவம்…

சேலம்: சேலத்தில் நேற்று பொறியியல் பட்டதாரியான இளைஙர் ஒருவர் ஆட்சியர் அலுவலகம் வந்து, தனது புகார்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி தீக்குளிக்க முயற்சித்த நிலையில்,…

பட்ஜெட்2023: பெண்களுக்கு மாதம் ரூ.1000, பத்திரப்பதிவு கட்டணம் 2%ஆக குறைப்பு, சேலத்தில் ரூ.850 கோடி செலவில் ஜவுளிப்பூங்கா!

சென்னை: பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மானியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து…

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி போராட்டம்!

சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்று…

தருமபுரியில் பட்டாசு ஆலை விபத்து – 2 பெண்கள் பலி

பென்னாகரம்: தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை…