Category: சிறப்பு செய்திகள்

தேர்தல் செலவை ஏற்பதாக ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் தன்னை அணுகினர்: பொன்ராதாகிருஷ்ணன் பகிர் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…

பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமி புகைப்படம் வெளியீடு….டிவி, பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ்

டில்லி: பலாத்காரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம், அடையாளங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டில்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுபப்ப உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் உள்ள…

இன்று ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் (ஏப்ரல் 13)

அமிர்தசரஸ் இன்று அமிர்தசரஸில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்ததின் நினைவு நாள் ஆகும் இந்திய சுதந்திரப்…

13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அபாய நாளா?

இன்று 13 ஆம் தேதி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வருவதால் இது அபாய நாள் என சிலர் நம்புகின்றனர். உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு…

இந்தியாவில் மலைபோல் குவியும் குப்பைகளுக்கு ஜப்பானில் தீர்வு

டில்லி: ஜப்பானில் திடக்கழிவு அழிப்பு அறிவியல் பூர்வமாக கையாளப்படுகிறது. இந்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சக அதிகாரிகள் இந்த முறையை ஆய்வு செய்ய…

போர் நடத்த எங்களைத் தூண்டாதீர்!:  மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் தமிழர்கள் போரிட்டதுபோல தமிழ்நாட்டிலும் போர் நடத்த வேண்டியிருக்கும் என்று மத்திய அரசை பா.ம.க. இளைஞரணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை…

ஐ.பி.எல். போராட்டத்தில் நடந்த அதிர்ச்சி!

இதுவரை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான எந்தவொரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாத திரைப்பாடலாசிரியர் வைரமுத்து இன்று ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. காவிரி…

முகநூல் அதிபரிடம் அமெரிக்க நாடாளுமன்றம் நாளை விசாரணை

நியூயார்க் முகநூலில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக விவரங்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி முகநூல் அதிபர் மார்க் ஜுகர்பெர்க்கிடம் நாளை அமெரிக்க பாராளுமன்றம் விசாரணை நடத்த…

நான் பூணூல் அணிவதில்லை! “தினமலர்” அந்துமணி மனம் திறந்த பேட்டி!

தினமலர் ஆசிரியர் அந்துமணி (கி.ராமசுப்பு) அவர்களது பேட்டி நேற்று வெளியானது. (அந்த பகுதி: எக்ஸ்ளூசிவ்: ஒரு செய்தித்தாளின் கடமை என்ன?: “தினமலர்” ஆசிரியர் அந்துமணி சிறப்புப்பேட்டி) இப்போது…

நிதி ஒதுக்கீட்டில் பாதிப்பு: தேசத்துக்கு சூடு வைக்கபோகும் தென் மாநிலங்கள்….ப.சிதம்பரம் எச்சரிக்கை

டில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்மாநிலங்களில் இந்த பிரச்னை வெடித்தால் அது தேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்…