Category: சிறப்பு செய்திகள்

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்….!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம். பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் ஆனால் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,…

தேர்தல் பிரச்சாரத்தில் மத உணர்வுகளைக் கிளறிய நரேந்திர மோடி!

வார்தா: அமைதியை விரும்பும் இந்துக்களை, தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தி மாபெரும் பாவத்தை செய்துவிட்டது காங்கிரஸ் என்று பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத உணர்வை கிளப்பும் வகையில், மராட்டிய…

பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை : ரிலையன்ஸ் ஜியோ டிஷ் டிவி என்பது போலி தளம்

டில்லி ரிலையன்ஸ் ஜியோ டிஷ் டிவி முன்பதிவு செய்வதாக போலி இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் சேவை நாட்டின் 99% இடங்களுக்கு மேல் உள்ளது.…

வாரிசு அரசியல் – இக்கட்சிக்கு அக்கட்சி சளைத்ததல்ல..!

புதுடெல்லி: கடந்த 1999ம் ஆண்டிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின்னணிகளை கவனித்தீர்கள் என்றால், வாரிசு அரசியல் கட்சி என்று விமர்சிக்கப்படும் காங்கிரஸ் கட்சிக்கு, தான் சற்றும் சளைத்ததல்ல என்று…

1996 நிலைமை வேறு… இப்போதைய நிலைமை வேறு…

சமீபத்தில் பேசிய அசாதுதீன் ஓவைஸி, தேர்தலுக்குப் பிறகு, ஒரு பிராந்திய தலைவர்தான் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று பேசியிருந்தார். ஆனால், ஓவைஸியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அரசியல்…

தேசியவாதம் போருக்கு இட்டுச்செல்லும்: முன்னாள் ‘ரா’ தலைவர்

ஐதராபாத்: நாட்டுப்பற்று என்பதே போதுமானது; தேசியவாதத்தின் மீது அழுத்தம் ‍ தேவையில்லை. ஏனெனில், தேசியவாதம் என்பது போரில்தான் சென்று முடியும் எனக் கூறியுளளார் முன்னாள் ரா அமைப்பின்…

ராகுல்காந்திக்கு எதிராக மேனகா பிரச்சாரம்.. பா.ஜ.க.அதிரடி திட்டம்

இந்திராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தி விமான விபத்தில் இறந்த பின் அந்த குடும்பம் சிதறுண்டு போனது. இந்திராகாந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்- சஞ்சய் மனைவி மேனகா, தனது மகன்…

‘வயநாட்டில் நிற்கக்கூடாது’’ ராகுலுக்கு எதிர்ப்பு காட்டும் கம்யூனிஸ்ட்..

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உ.பி.மாநிலம் அமேதி தொகுதியில் வழக்கம் போல் இந்த முறையும் போட்டியிடுகிறார். மொழி,இனம் மற்றும் கலாச்சாரத்தால் பிரிந்து கிடக்கும் வட இந்தியாவையும், தென் இந்தியாவையும்…

“நமது காவல்காரர் விழித்திருந்தது எப்போது? உறங்கியது எப்போது?”

தமது கருத்துரிமையை வெளிப்படுத்துவதற்காக வெளிநாடு செல்ல முயன்ற சமூக செயல்பாட்டாளர்களை மிகவும் விழிப்புடன் இருந்து தடுத்து நிறுத்தும் காவல்காரரின் (செளகிதார்) மத்திய அரசு, வங்கி மோசடியாளர்களை மட்டும்…

25 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிக்கிம் முதல்வர்… மீண்டும் வெல்வாரா?

இமயமலை அடிவாரத்தில் இருக்கும் குட்டி மாநிலம்-சிக்கிம். அதற்கும், தமிழ்நாட்டுக்கும் ஏதோ விட்ட குறை –தொட்ட குறை போலும். தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகள் எல்லாம்-தாய் கழகத்தின் பெயரை…