Category: உலகம்

டிச. 31-முதல் வாட்ஸ்ஆப் இந்த ஸ்மார்ட் போன்களில் இயங்காது

டிசம்பர் 31-ஆம் தேதி முதல் வாட்ஸ்ஆப் கீழ்கண்ட மாடல் ஸ்மார்போன்களிலும், இயங்குதளங்களிலும் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 நோக்கியா எஸ்40 நோக்கியா…

இணையத்தில் பிரபலமான தக்காளி விற்கும் அழகுப்பெண்

நேபாளத்தை சேர்ந்த தக்காளி விற்கும் ஒரு அழகான பெண்ணின் நிழற்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை கவர்ந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த டீ மாஸ்டர் அர்ஷத்கான் சில நாட்களுக்கு…

ஈரான்: முன்னாள் தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி….!?

பாக்தாத், ஈரான் அரசு தலைமை வழக்கறிஞருக்கு 135 சவுக்கடி தண்டனை கொடுக்க அந்நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஈரான் நாட்டின் முன்னாள் தலைமை அரசு…

பயங்கரவாதம்: சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரணாப்முகர்ஜி

காத்மாண்டு, உலகின் பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம்…

ட்ரங்க் & டிரைவை தடுக்க மனதை நெகிழச்செய்யும் புதிய உத்தி

கனடா: தனது உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை தடுக்க கனடாவின் அல்பர்ட்டா பகுதியில் இருக்கும் ஒரு உணவகம் ஒரு ருசிகர உத்தியை கையாண்டு வருகிறது.…

இளவரசருக்கு சவுக்கடி: மீண்டும் நீதியை நிலைநாட்டிய சவுதி

சவுதி இளவரசர் ஒருவருக்கு கொலைக் குற்றத்துக்காக அந்நாட்டு அரசு மரணதண்டனையை சமீபத்தில் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடந்து ஒரு மாதம்…

ஐஎஸ்ஐஎஸ் தலைவரை சுற்றி வளைத்தது ஈராக் ராணுவம்

ஈராக் நாட்டின் மொசூல் நகரை ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஈராக் ராணுவம் ஐஎஸ் இயக்கத்தின் தலைவரை சுற்றிவளைத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. ஈராக்கிய குர்திஸ்தான்…

நடைபாதையில் மலம் கழிக்கும் நாய்களைக் கண்டறிய டி.என்.ஏ. டெஸ்ட்!

பரபரப்பான கொலை வழக்குகள், அல்லது குழந்தையின் பெற்றோரை அறிவதற்கான வழக்குகளில் அரிதாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கப்படுவது இந்தியாவில் வழக்கம். ஆனால், நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின்…

இன்றைய முக்கிய செய்திகள் – 02-11-2016

மீனவர்கள் பிரச்னை: மத்திய அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கக் கூடாது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போலி டாக்டர்கள் குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டை…