Category: இந்தியா

பிசிசிஐ வங்கி கணக்கு முடக்கமா? லோதா கமிட்டி விளக்கம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வங்கிக் கணக்கை முடக்கும்படி லோதா கமிட்டி வங்கிகளுக்கு பரிந்துரை செய்ததாகவும் அதை ஏற்று பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு…

தர்ணா எதிரொலி: அதிமுக எம்பிக்களை சந்திக்க மோடி முடிவு!

டில்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி. இதன் காரணமாக…

தமிழகத்திற்கு 5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…

வதந்திகளை தடுக்க ஜெ. தன்னிலை விளக்கம்! விஜயகாந்த்

சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான…

அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது மத்தியஅரசு! வைகோ கண்டனம்

சென்னை: காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு என்று வைகோ கடும்…

இந்தியா அரபு தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?

டில்லி: வரும் 2017-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் சுல்தான் அல்-நகியானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2006-இல் சவுதி…

காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்

சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா! மாலினி பார்த்தசாரதி

சென்னை: “சி.எம். அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..!!!” – மாலினி பார்த்தசாரதி பரபரப்பு தகவல்..!! முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது வதந்திகள்…

கேரளா: ஐ.எஸ் பயங்கரவாதிகள் 7 பேர் கைது! நாசவேலைக்கு சதியா…?

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…