பிசிசிஐ வங்கி கணக்கு முடக்கமா? லோதா கமிட்டி விளக்கம்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வங்கிக் கணக்கை முடக்கும்படி லோதா கமிட்டி வங்கிகளுக்கு பரிந்துரை செய்ததாகவும் அதை ஏற்று பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு…
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வங்கிக் கணக்கை முடக்கும்படி லோதா கமிட்டி வங்கிகளுக்கு பரிந்துரை செய்ததாகவும் அதை ஏற்று பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு…
டில்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி. இதன் காரணமாக…
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து…
கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா குறித்த வதந்திகளை தடுக்க அவர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்து உள்ளார். உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையான…
சென்னை: காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது மத்தியில் அமைந்துள்ள மோடி அரசு என்று வைகோ கடும்…
டில்லி: வரும் 2017-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அபுதாபி இளவரசர் சுல்தான் அல்-நகியானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2006-இல் சவுதி…
சென்னை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.…
சென்னை: “சி.எம். அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்..!!!” – மாலினி பார்த்தசாரதி பரபரப்பு தகவல்..!! முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது வதந்திகள்…
திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தமிழகம் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…