Category: இந்தியா

சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அமைச்சருக்கு பாராட்டுவிழா ஒத்திவைப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரினுள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்ததற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பாஜக கட்சி சார்பில் நடக்கவிருந்த பாராட்டுவிழா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து…

எச்சரிக்கை: ராணுவ தகவல்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்!

தேசபக்தியை காட்டுவதாக நினைத்து ராணுவ தகவல்களை, ராணுவம் தொடர்பான டாங்கிகள் மற்றும் அதிநவீன ஆயுதங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பகிராதீர்கள் என்று இந்திய ராணுவம் குடிமக்களுக்கு எழுத்து…

மோசமான தட்பவெப்பம்: ஜிசாட்-18 லாஞ்ச் ஒத்திவைப்பு

இஸ்ரோ சார்பாக தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவிலிருந்து இன்று நள்ளிரவு ஏவப்படவிருந்த ஜிசாட்-18 மோசமான தட்பவெட்பம் காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 3,404 கிலோ…

ரோட்டோரத்தில் வடாபாவ் விற்பவரின் சொத்து மதிப்பு 50 கோடி

மத்திய அரசு கொண்டு வந்த தானே முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டம் அரசுக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. சமீபத்தில் மும்பை மற்றும் அதனருகே உள்ள பெருநகரங்களில் உள்ள ரோட்டோர…

அக்.7 முதல் 18வரை: வினாடிக்கு 2000கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

சசிகலாபுஷ்பா 'வல்கர்' படங்கள் வெளியிட்டால் நடவடிக்கை: டெல்லி ஐகோர்ட்டு!

டில்லி: சசிகலாபுஷ்பாவின் வல்கரான படங்கள் வெளியிடுபவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருச்சி சிவா புகழ் சசிகலா எம்.பி அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால்…

இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும்: ராஜ் தாக்கரே காட்டம்!

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டுவரவேண்டும் என்று சொல்லி பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசுவேன் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் அமைப்பின்…

காவிரியில் தண்ணீர் திறக்கிறோம்!: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா  ஒப்புதல் 

டில்லி: காவிரியில் தண்ணீர் திறப்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. விரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “அக்டோபர் 7 முதல்…

பஞ்சாப் எல்லை: மேலும் ஒரு பாகிஸ்தான் படகு! பயங்கரவாதிகள் ஊடுருவலா…?

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர்…

மனிதாபிமானம்: பாக். சிறுவனை பத்திரமாக திருப்பி அனுப்பிய இந்திய ராணுவம்!

சண்டிகர்: வழிதவறி எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துவிட்ட பாகிஸ்தான் சிறுவனை அந்நாட்டு அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர். பாகிஸ்தானைச் சேர்ந்த கசூர்…