ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டு விழா!
லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…
லக்னோ, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்த காரணமாக இருந்த ராணுவ மந்திரி மனோகர் பரிக்கருக்கு நாளை பாராட்டுவிழா நடைபெறுகிறது. கடந்த…
சென்னை: தமிழக அரசின் ரேஷன் அரிசி கேரளாவுக்கு ரெயில் மூலம் கடத்தப்பட இருந்தது திடீர் சோதனை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. ரெயிலில் பதுக்கி இருந்த 83 அரிசி…
ஐதாராபத்: இந்தியாவில் இருந்து சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட விஞ்ஞானி ஒருவரும், விமானப்படை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி…
டில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். உத்தரபிரதேசசட்டசபை தேர்தலை முன்னிட்டு, வாராணாசியில் தேர்தல் பிரச்சாரத்தை…
சென்னை: காவிரி பிரச்சினை ஒரு மாத காலமாக தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று முதல் மீண்டும் வழக்கம் தொடங்கியது. காவிரி பிரச்சினையில் தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை…
மும்பை: பாராலாம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…
கடந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்யில் பல முறைகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகளை புரட்டி எடுத்திருக்கிறோம். ஆனால் நாட்டு நலன் கருதி ஒருபோதும் நாங்கள்…
லக்னோ: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும் என்று ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச…
சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் மூடப்பட்டுள்ள நோக்கிய தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் இணைந்து இந்த…
டில்லி: குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து உயர்நீதிபதிகள் கொண்ட மாநாடு ஆலோசனை நடத்த உள்ளனர். வரும் 2017ம் ஆண்டு ஐந்து…