ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சினை: ராகுல் மூன்றாவது முறையாக கைது!
டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…
டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…
டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி…
டில்லி, இந்தியஅரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழக தலைவர் ராமதுரை, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் தேசிய…
டில்லி, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பாக மாறுகிறது. அதற்கான மசோதா வரும் பாராளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய எம்.பி.க்கள்…
டில்லி, ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 27 பேருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக ஆம்ஆத்மிக்கு புதிய…
புதுடெல்லி: மத்திய அரசின் ”ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம்” (OROP) திட்டத்தால் அதிருப்தி அடைந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.…
டில்லி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ரூ.3000 கோடி மதிப்புள்ள மாண்ட்ரக்ஸ் என்னும் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.…
டில்லி: டில்லியில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரினஅ சடலத்தைக் காண அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்றார். அப்போது, காவல்துறையினரை பணி…
சென்னை, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்க கடலில், அந்தமான்…
மும்பை: இங்கிலாந்து அணியுடன் இந்தியா விளையாடும் முதல் இரண்டு டெஸ்ட் தொடருக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்த போட்டியில் விராட் ஹோலி தலைமையில் இந்திய அணி களம்…