சிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை! கேரளா வழக்கு….?
திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…
திருவனந்தபுரம், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு…
-நெட்டிசன் வெளிநாட்டில் வேலை தேடும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு – ஒரு எச்சரிக்கை தகவல் ஐக்கிய அரபு அமீரக நாட்டில்,…
திருப்பதி, திருமலையில் நடந்து வரும் பக்தர்களுக்காக ‘திவ்ய தர்ஷன் காம்ப்ளக்ஸ்’ என்ற புதிய வளாகம் திறக்கப்பட்டு உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க ஏழுமலையான் கோவிலுக்கு தினமும்…
சென்னை, இந்தியா முழுவதும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்துவது கட்டாயம் என்ற சட்டதிருத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு…
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கல்வித்தகுதியை அறியும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. கல்வித்தகுதி குறித்த தவறான விபரங்களை அளிக்கும் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக…
அகமதாபாத்: ஒரு ஏழை குடும்பத்திடம் 1988-ஆம் ஆண்டு ரூ.50 லஞ்சம் பெற்றதாக முன்னாள் சமூகநலத்துறை ஊழியர் இருவருக்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 28…
திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை தவிர்க்க தெருநாய்களை சுட்டுக்கொல்லும் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தங்கக்காசு பரிசளித்து ஊக்க்ப்படுத்த கேரளாவின் ஒரு பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்…
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு சட்டத்தில், கட்டுமான நிறுவனம் வீட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டிய ஒப்பந்த தேதியில் ஒப்படைக்காமல் தாமதித்தால் 10.9…
சிற்பபுக்கட்டுரை: பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சினிமாவில் மக்களால் பெருவாரியாக ரசிக்கப்படும் காதலும் சரி. என்கவுன்ட்டரும் சரி.. நிஜத்தில் மக்களுக்கு நெருடலாகவே இருக்கும். நாட்டை உலுக்கியிருக்கும் இந்த லேட்டஸ்ட்…
போபால்: ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஒரு தலைமை காவலரை சிமி (இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் சிறையிலேயே வைத்து கொன்ற சம்பவம்…