ஜி.எஸ்.டி- பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் : அருண் ஜெட்லி அறிவிப்பு
டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையில்…
டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையில்…
டில்லி, பிரபல நியூஸ்சேனலான என்.டி.டி.விக்கு ஒரு நாள் ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. பஞ்சாப்…
பெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம்…
புவனேஷ்வர், ஒடிசாவில் பரவி வரும் மூளைக்காய்ச்சலை தடுக்க, புவனேஷ்வரை சேர்ந்த சிறுவன் ஒருவன், பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளான். ஒடிசாவில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோயை தடுக்க…
லக்னோ, உ.பியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக, மாநிலம் முழுவதும்,பஸ் மூலம் பிரசாரம் செய்ய அகிலேஷ் ஏற்பாடுசெய்திருந்தார். ‘சமாஜ்வாதி விகாஸ் ரத யாத்ரா’ என்ற பெயரில் யாத்திரையை…
டில்லி, ஜிஎஸ்டி வரிகளை 4 வகையான வரி விதிப்பாக அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குறைந்தது 5 சதவீதம் முதல் 28 சதவீதம்…
சென்னை, இந்தியமுறை மருத்துவ படிப்புக்கு நாளை ( 5ந்தேதி) கவுன்சலிங் தொடங்கப்படுகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. இந்திய முறை…
கேரளா: குழந்தை பிறந்து 24 மணிநேரம் அதாவது மசூதியில் ஐந்து முறை தொழுகை முடியும்வரை குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்று தடுத்த கணவர்மீது வழக்கு தொடர மருத்துவமனை…
பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான சில சர்ச்சைக்குரிய தகவல்களை தகவல் ஒளிபரப்பு விதிமுறைகளை மீறி ஒளிபரப்பியதாக என்டிடிவி- செய்தி சேனலுக்கு ஒருநாள் தடையை மத்திய தகவல் ஒளிபரப்பு…
பதான்கோட் தாக்குதல் சம்பவம் குறித்து ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றின்மூலம் இந்தியாவின் முக்கிய ராணுவ தகவ்ல்களை கசியவிட்டதாக குற்றம்சாட்டி என்டிடிவி ஒளிபரப்புக்கு மத்திய அரசு விதித்துள்ள ஒருநாள் தடை…