Category: இந்தியா

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளாவை வீழ்த்தி, டெல்லி முதலிடம்

டில்லி, நேற்று நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரள அணியை2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி டில்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. ஐஎன்எஸ் கால்பந்து போட்டி இந்தியாவில்…

11,000 தொண்டு நிறுவனம் முடக்கம்! வெளிநாடுகளில் நன்கொடை பெற தடை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக 11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான…

ஓய்வுபெறும் தன் டிரைவருக்கு கலெக்டர் தந்த இன்ப அதிர்ச்சி

திகம்பர் தக் (வயது 58) மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்ட கலக்டர்களுக்கு கடந்த 35 ஆண்டுகாலம் வாகன ஓட்டுநராக பணியாற்றியவர். தானது சேவைநாட்களில் இதுவரை 18 கலெக்டர்களைப் பார்த்தவர்.…

ஹெலிகாப்டரை பழுதுபார்த்து பறக்கவைத்த கார் மெக்கானிக்குகள்

கோவாவிலிருந்து பூனே நகருக்கு கோலாப்பூர் வழியாக சென்ற ஹெலிகாப்டர் ஒன்றின் இஞ்சின் கோலாப்பூரில் பழுதடைந்ததாகவும் அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச்சென்ற விமானி இரு கார் மெக்கானிக்குகளை அழைத்து ஹெலிகாப்டரை…

செய்தித்தாள் விற்ற சிறுமி இன்று ஐஐடி பட்டாதாரி: சிலிர்ப்பூட்டும் உண்மைக்கதை

வறுமை காரணமாக செய்தித்தாள் விற்ற பெண் கடின உழைப்பிபினால் ஐஐடியில் நுழைந்து தொழில்நுட்ப படிப்பை வெற்றிகரமாக முடித்த கதை பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. உத்திரப் பிரதேச மாநிலம்…

தூதுவர்களை திரும்பப் பெற இந்தியா, பாகிஸ்தான் முடிவு?

டில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள தங்களது தூதரக தலைமை அதிகாரிகளை திரும்பப் பெற இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தாக்குதல்களை நடத்த…

பியூனாக பணியாற்றி மகன்களை உயர்பதவிகளில் அமர்த்திய சாதனைத் தாய்

வேலை செய்பவர்களை அனைவரும் ஒருநாள் ஓய்வு பெறுவது இயல்பு. ஆனால் சிலரது பணி ஓய்வு பெறும் நாள் மட்டும் மிக சிறப்பானதாக கருதப்படுவது உண்டு. காரணம் பணியில்…

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்

திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…

என்டிடிவி தடை: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: என்டிடிவி-க்கு மத்திய அரசு ஒருநாள் தடை விதித்தது எமர்ஜென்சி சூழல் போல உள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…