பத்து ரூபாய் கள்ள நாணய புழக்கம்? : ரிசர்வ் வங்கி விளக்கம்
10 ரூபாய் கள்ள நாணயம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் உங்கள் கையில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் நல்லதுதான். எனவே அதை பயன்படுத்த…
10 ரூபாய் கள்ள நாணயம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் உங்கள் கையில் இருக்கும் 10 ரூபாய் நாணயம் நல்லதுதான். எனவே அதை பயன்படுத்த…
நோட்டுத்தடை பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வங்கி ஊழியர்கள்தான் என்றால் அது மிகையாகாது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இருக்கும் அலகாபாத் வங்கியில் பணிபுரியும் காஞ்சன் என்ற பெண்…
நோட்டு தடையால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை அடுத்து ரிசர்வ் வங்கி நிலைமையை சீர்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக ஓவர் டிராஃப்ட் மற்றும் கேஷ் கிரடிட்…
டில்லி, மத்தியஅரசு புதிய ரூ.2000 நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம். மக்களை முட்டாளாக்க பார்க்கிறார் மோடி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பழைய ரூ.500, 1000 செல்லாது…
டில்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரத்தால் பாராளுமன்றம் தொடர்ந்து 4வது நாளாக முடங்கி போய் உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 4வது…
பெங்களூரு, கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க., அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்…
ஒரு பெரும் புரட்சிக்கு, அதிரடி தாக்குதலுக்கு வித்திடுபவன் செயல்பாடுகளே தனி ரகமாக இருக்கும்.. முதலில் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் சிலரை தேர்ந்தெடுப்பான். பின்னர் அவர்களிடம் சில காரியங்களை…
டில்லி, விவசாயிகள் தங்களிடம் உள்ள பழைய பழைய ரூ500 நோட்டுகள் மூலம் விதைகளை வாங்கலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்திய அரசு கடந்த 8…
பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம்…
டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரி விதிப்பில்…