கொல்லப்பட்ட தீவிரவாதிகள் கையில் புதிய 2000 ரூபாய் நோட்டு: அதிர்ச்சி தகவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரா என்ற இடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் அவரது உடல்களை பரிசோதித்த போது…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரா என்ற இடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் அவரது உடல்களை பரிசோதித்த போது…
கர்நாடக இசையில் முடிசூடா மன்னராக விளங்கிய இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா தனது ரசிகர்களை மீளாதுயரில் ஆழ்த்திவிட்டு இறைவனடி சேர்ந்தார். அவருக்கு வயது 86 ஆகும். இவர்…
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின்…
கல்கத்தா, மேற்கு வங்காளத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கான மாதச் சம்பளத்தின் ஒரு பகுதி ரொக்கமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…
புதுவை: புதுவை மாநிலத்தில் நடைபெற்ற நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாள ரான முதல்வர் நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். எனது வெற்றி – காங்கிரஸ்…
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கறுப்பு பணத்தில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை விசாரிக்க உச்சநீதி மன்றம் முடிவு செய்துள்ளது. பிரபல…
டில்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து நாடு முழுதும் கடுமையான “நோட்டு பற்றாக்குறை” ஏற்பட்டுள்ளது. பழைய பணத்தை…
புதுவை, புதுவை நெல்லைதோப்பு இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான நாராயணசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். நாராயணசாமி வெற்றியை தொடர்ந்து காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம்,…
சென்னை, தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று…
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவிவில் பெயரை “சபரிமலை ஸ்ரீ…