Category: இந்தியா

ரூ.2000 நோட்டில் வடமொழி எழுத்து வெறும் டிசைன் மட்டும்தான்: சமாளிக்கும் மத்திய அரசு

அரசு அலுவல் மொழிகள் சட்டம் 1963-இன் கீழ் புதிய 2000 ரூபாய் நோட்டில் இருக்கும் தேவநகரி எழுத்து சட்டவிரோதமானது எனவே இந்த நோட்டை செல்லாது என அறிவிக்க…

கரன்சியால் கவிழ்ந்த துக்ளக் மன்னன்!

ஸ்கோர்ல் டாட் இன் இணைய இதழில், ஷோயாப் டானியல் அவர்கள் எழுதிய கட்டுரை: இந்திய பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளநோட்டை அகற்றவும் மேற்கொண்ட அதிரடி…

பாலமுரளி கிருஷ்ணா உடல் இன்று தகனம்

சென்னை, நேற்று மரணமடைந்த பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகின்றன. 86 வயதான பாலமுரளி கிருஷ்ணா வயோதிகம் காரணமாக,…

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்- பணமாக கிடையாது!

டில்லி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பணமாக கிடையாது வங்கிகள் மூலம்தான் பணம் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. கடந்த 8ந்தேதி பழைய 500…

தன்னிகரற்ற தன்னடக்க ராகம்…

கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் தன் குரல் வளத்தால் தலைமுறை தலைமுறையாய் கோடிக்கணக்கான பேரை, ஆட்டிப்படைத்துவந்த அபூர்வ மனிதர், கர்நாடக சங்கீத இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா.. சிறுவன் முரளிகிருஷ்ணாவுக்கு…

என் அரசியல் வாழ்வில் இப்படியொரு நெருக்கடியை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடி 12 நாட்களாகியும் இன்னும் தீரவில்லை. என் அரசியல் வாழ்வில் இப்படிப்பட்ட நெருக்கடியை நான் சந்தித்ததில்லை…

டில்லி: மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டில்லி, மோடி அரசுக்கு எதிராக டில்லியில் இன்று எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்றதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து…

மோடிஜீீ… இப்படித்தான் கறுப்பை வெள்ளையாக்குகிறார்கள்!

500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த ஒரு சம்பவம். குழந்தைக்கு திடீரென சுகவீனம். பெற்றோர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைக்கிறார்கள். ஆனால் குழந்தையை சிகிச்சைக்காக…

புதிய ரூபாய் நோட்டுகளுக்காக நாடு முழுவதும் 82,500 ஏடிஎம்கள் மறுகட்டமைப்பு

இந்தியாவில் மொத்தம் 2.2 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை விநியோகிக்கும் வகையில் நாடுமுழுவது 82,500 ஏடிஎம் இயந்திரங்கள் இதுவரை மறுகட்டமைப்பு…

டெல்லி விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர் அறிமுகம்

இனி டெல்லி விமான நிலையம் வரும் பயணிகள் புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்கேனர் மூலம் முழு உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். அதன் முதற்கட்டமாக வரும் திங்கட்கிழமை முதல்…