நோட்டு தடையால் ஏற்பட்ட மோசமான பின்விளைவுகளை அடுத்து ரிசர்வ் வங்கி நிலைமையை சீர்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக ஓவர் டிராஃப்ட் மற்றும் கேஷ் கிரடிட் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் இனி வாரத்துக்கு ரூ.50,000 வரை பணம் எடுக்காலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

bank_dead

ஆனால் அந்த குறிப்பிட்ட அக்கவுண்டுகள் கடந்த 3 மாதங்களாக செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை ஆகும். அப்படி எடுக்கப்படும் பணம் புதிய ரூ.50,000 நோட்டுக்களாக தரப்படும். கடந்த நவம்பர் 14 அன்று வங்கியில் நடப்பு கணக்கு (current account) வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு கடந்த மூன்று மாதங்கள் செயல்பாட்டில் இருக்கும் பட்சத்தில் வாரம் 50,000 வரை பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.